ஓம் குமரகுருதாச குருப்யோ நம:
அடியார்க்கு பேரின்பம் தருவன
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் முருகனை கண்ணுதலான் (நெற்றிக் கண்ணுடைய சிவன்) தந்த கரும்பு என்று கூறுகின்றார்.
அந்த கரும்பு, யானை விரும்பி உண்ணுவது. தெய்வ-யானை அம்மை விரும்பி உண்ணும் கரும்பாக முருகன் உள்ளார் மற்றும் வள்ளி கொடி பற்றிப் படரவும் கொழுகொம்பு போன்ற கரும்பாக உள்ளார்.
இவ்விரு செயல்களை எண்ணும் தோறும் அடியார்களுக்கு இன்பு ஊறும் என்று சிதம்பர சுவாமிகள் பாடி உள்ளார்.
பாடல் கீழே:
கடவுட் பிடிக்கோர் களிப்பாகும் வள்ளிக்
கொடி சுற்றத் தானும் குலாவும் - அடியார்க்கே
எண்ணுதொறும் உள்ளத்தில் இன்பூறும் போரூரில்
கண்ணுதலான் தந்த கரும்பு
திருச்சிற்றம்பலம்
அடியார்க்கு பேரின்பம் தருவன
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் முருகனை கண்ணுதலான் (நெற்றிக் கண்ணுடைய சிவன்) தந்த கரும்பு என்று கூறுகின்றார்.
அந்த கரும்பு, யானை விரும்பி உண்ணுவது. தெய்வ-யானை அம்மை விரும்பி உண்ணும் கரும்பாக முருகன் உள்ளார் மற்றும் வள்ளி கொடி பற்றிப் படரவும் கொழுகொம்பு போன்ற கரும்பாக உள்ளார்.
இவ்விரு செயல்களை எண்ணும் தோறும் அடியார்களுக்கு இன்பு ஊறும் என்று சிதம்பர சுவாமிகள் பாடி உள்ளார்.
பாடல் கீழே:
கடவுட் பிடிக்கோர் களிப்பாகும் வள்ளிக்
கொடி சுற்றத் தானும் குலாவும் - அடியார்க்கே
எண்ணுதொறும் உள்ளத்தில் இன்பூறும் போரூரில்
கண்ணுதலான் தந்த கரும்பு
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment